நான் யார்
நான் நானாய் இருந்தேன்
உனைக் காணும் முன்னே
உனைக் கண்டபின்னே
என் மனம் உன் வசமானது
நான் உன்னுள் கலந்தேன்
இப்போது நான் யார்
உன்னுள் என் மனம் கலந்தபின்
நான் ….. நான்.. யார்
நான் நீயேதான் வேறென்ன ?
இனி நீயன்றிநான்