புன்னகை முத்துக்களானால்
முகம் தாமரையானால்
கவிதை ஆகலாம்
தமிழ் அமுத வரிகளாகலாம் !
கண்கள் கயல்களானால்
வானத்தின் நீலத்தில் சேரலாம்
வரிகளில் நீந்தி ஓடலாம் !
புன்னகை முத்துக்களானால்
மூழ்கத் தேவை இல்லை
வார்த்தைகளில் முத்துகுளிக்கலாம் !
முகம் தாமரையானால்
கவிதை ஆகலாம்
தமிழ் அமுத வரிகளாகலாம் !
கண்கள் கயல்களானால்
வானத்தின் நீலத்தில் சேரலாம்
வரிகளில் நீந்தி ஓடலாம் !
புன்னகை முத்துக்களானால்
மூழ்கத் தேவை இல்லை
வார்த்தைகளில் முத்துகுளிக்கலாம் !