ஒன்றாய்
ஒன்றிப் போகிறார்கள்
பிஞ்சுகள்,
நெஞ்சில் வஞ்சம்
ஒன்றுமில்லாததால்..
விலகிப் போகிறார்கள்
பெரியவர்கள்,
விருப்பு வெறுப்புகள்
மிகுந்ததாலே...!
ஒன்றிப் போகிறார்கள்
பிஞ்சுகள்,
நெஞ்சில் வஞ்சம்
ஒன்றுமில்லாததால்..
விலகிப் போகிறார்கள்
பெரியவர்கள்,
விருப்பு வெறுப்புகள்
மிகுந்ததாலே...!