இரவெனும் நேரமது
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமது...
சித்திரங்கள்கூட கதைபேசும் நித்திரையின் நேரமது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமது....
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமது...
சித்திரங்கள்கூட கதைபேசும் நித்திரையின் நேரமது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமது....