இரவெனும் நேரமது

நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமது...
சித்திரங்கள்கூட கதைபேசும் நித்திரையின் நேரமது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமது....

எழுதியவர் : அ.ஜஸ்வர்யா (25-Jun-19, 12:44 pm)
சேர்த்தது : Aishu
பார்வை : 3373

மேலே