காதல்

கதிரவன் இன்றி கமலம் மலராது
திங்களின் கிரணமின்றி அல்லி மலராது
மகளே உன் முகத்தில் மலர்ச்சி இல்லை
புரிந்ததடி முற்றத்தில் நின்று பாதையை
நீ பார்த்தபடி நிற்கையில் விழியில் வழிவைத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-19, 5:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 352

மேலே