கைக்குழந்தை
மூடிக்கொள்ளும் கையில்
ரேகையாக மாறுவேன்
கூசிப்போகும் கண்ணில்
கண்ணீராகத்தேங்குவேன்
குரல் கேட்டுச் சிணுங்கும்
செவியில் ஒலியாகுவேன்
நாசிவழி வாசமாகி
உயிர் சேருவேன்
சுருக்கம் கொண்ட
பாதம் தாங்க
நிலமாகுவேன்!