வர்ணிப்பு
செப்பு சிலை போல
செந்தமிழ் அலை போல
செவ்வெண் கண்ணழகி
செந்தாமரை நிறத்தழகி
செவ்வாய் கிழமையிலே
செந்நிற வேளையிலே
என்னை தேடி
வருவதை கண்டேனே !