காதல்
தேடினேன் செல்வம் .....
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்,
பாலைவனத்தில் சுனைத்தேடுவதுபோல்,
தேடாமல் கிட்டியது காதல் !
எது செல்வம் ? புரியாது
தவிக்கிறதே பாவி மனம்!