தேடினேன்

தேடிய இன்னிசை,
தெளிவாய்க் கேட்கிறது பாம்புக்கு-
தவளைப் பாட்டு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Sep-19, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 158

மேலே