வரும் முன் நினைத்துவிட்டால்


ஒருநாள் ஆயுள் என்று மலர்கள்

நினைத்து விட்டால் எந்த மலரின்

முகத்திலும் புன்னகை இருக்காது

மரணம் வரும் என்று நீயும்

நினைத்து விட்டால் வாழ்வில்

நிம்மதி இருக்காது உன்னால்

வாழவும் முடியாதே

எழுதியவர் : rudhran (10-Sep-11, 11:01 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 319

மேலே