அவள்

பயிர்க் கொழுந்தாய்
விழியில் விழுந்தாள்
உயிரில் நுழைந்தாள்
என்பில் கலந்தாள்
நெஞ்சில் வேரானாள்
நினைவில் விழுதானாள்
என்னில் ஆலானாள்
என்றும் போலானாள்
அஷ்றப் அலி
பயிர்க் கொழுந்தாய்
விழியில் விழுந்தாள்
உயிரில் நுழைந்தாள்
என்பில் கலந்தாள்
நெஞ்சில் வேரானாள்
நினைவில் விழுதானாள்
என்னில் ஆலானாள்
என்றும் போலானாள்
அஷ்றப் அலி