ஏமாற்றம்
குழந்தை பருவத்தில் தத்தி நடந்தவன்
வீழ்ந்ததும் எழுகிறான் ... ஆனால்
முதுமை பருவத்தில் தோல்வியால்
வீழ்ந்தவன் மரணத்தை தழுவுகிறான்
எங்கே அறிவு முதிர்ச்சி?
குழந்தை பருவத்தில் தத்தி நடந்தவன்
வீழ்ந்ததும் எழுகிறான் ... ஆனால்
முதுமை பருவத்தில் தோல்வியால்
வீழ்ந்தவன் மரணத்தை தழுவுகிறான்
எங்கே அறிவு முதிர்ச்சி?