திருக்குறள் சமய நூலா

திருக்குறள் சமய நூலா. ?

இந்நூலை நான் சுமார் ஒரு மாதத்திற்குள் எழுதி முடித்துள்ளேன். இன்னும் ஓரிரு வாரத்திற் குள் வெளிவர இருக்கிறது. இந்த நூலில் கீழே எழுப்பியுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கொடுக்கப் பட்டிருக்கிறது. சில பதில்கள் இங்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது.

வள்ளு வனைப் பற்றி அறியா சிலர் இங்கு வள்ளுவன் தம்பட்டம் அடிப்பது எதற்கு ? வள்ளுவனை பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருவண்ணாமலைச் சித்தர் இடைக்காடர் , மற்றும் தமிழ்மூதாட்டி ஔவையாரும் பெருமை பாராட்டி சொல்லியுள்ளார்கள். பாரதி பாராட்டியிருக்கிறார். மற்ற எவரும் திரு வள்ளுவனைப் பாராட்டல் தவறாகும். அவர்கள் வியப்பில் ஆழ்தலே சரியாகும். அப்படிப்பட்டவர்கள் வள்ளுவனுக்கு முகவுரை எழுதித் தம்பட்டம் அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் படித்த தமிழ் மேதைகளுக்கா பஞ்சம். ஒரு தமிழ் மீடியா சமீபத்திய திருவள்ளுவர் காவி ஆடை சர்ச்சையில் ஒரு பா ஜா காரரையும் அடுத்துக் கெடுக்கும் கிருத்துவப் பாதிரியும் நேருக்கு நேர் பேசுகிறார் களாம். யார் இந்தப் பாதிரி ஜெகத் காஸ்பர். ? நாங்கள் பெஸ்கி பாதிரியாரையும் ஜி யூ போப்பையுமே சந்த்தேகக் கண்ணோடுதான் இன்றுவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் தலை சிறந்த ஒரேத் தமிழ்ப் பண்டிதனா ? இந்த ஜெகத் காஸ்பர். பாதிரிக்கு பைபிளில் உள்ள முரண்பாடு களுக்கே இவரால் பதில் சொல்ல முடியாது. விட்டால் தமிழின் இலக்கிய நூலெல்லாம் கிருத்துவர் கள் எழுதியதென்பார் போலும். பகுத்தறி வாளன் கிருத்துவனைத் தமிழனெண்பான் . அவர்மதம் மாறி ஏற்றுக்கொண்ட கலாச்சாரத்தை அசல் தமிழன் எப்படி ஏற்பான். அவர்மதம் மறலால் தமிழனுக்கு ஏற்பட்டத் தண்டனையா? இது சரியா? .



வள்ளுவன் யார்? எங்கு பிறத்தார்? தாய் தந்தை உறவுகள் யார்? எங்கு கற்றார் தொழில் என்ன? அவர் எங்கே வாழ்ந்தார்? அவரின் திரு உருவம் எப்படி இருக்கும் அவர் ஒருவரா? பலரா? அவர்படைத்த நூல்கள் என்னென்ன? புத்தகங்கள் கிடைக்கிறதா? அவர் மதச்சார் பற்றவரா? மதவாதியா? மதத்தைச் சேர்ந்தவ ரென்றால் என்ன மதம்? கடவுள் வாழ்த்தை குறளில் எழுதி கடவுளை ஏன் குறிக்கவில்லை? என்னக் காரணத்திற்காக குறிக்கவில்லை? அதைப்பற்றி யாரும் ஆராய்ந்து இதுவரை சொல்லாததேன் ? குறளில் சைவ மதக்கோ,ட்பாடு இருக்கிறதா?இல்லையா ? இருந்தால் அதை ஏன் கருத்தில் கொள்ளாது ஒதுக்குகிறார்கள்? என்ன கடவுளை வணங்கினார்? இங்குத் தமிழர்கள் எப்படி ? ஏன் ? எப்போது முஸ்லி மாகவும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள்? மதம் மாறிகள் முஸ்லீம் மதவேதத்தையும் , பைபிளைப் படித்து ஞானம் கிடைக்கும் என்றா அம்மத்ததில் சேர்ந்தார்கள்? . இப்போது கிருத்தவர்கள் திருக்குறளைத் தேடி ஒடிவருவ தேன்? கிறித்தவ பாதிரிகள் இந்தியாவில் என்னவேலைப் பார்ததார்கள்? அவர்கள் செய்த உள்ளடி வேலை என்ன? தமிழை மட்டுமா கற்றது அவர்கள் தெலுங்குக் கன்னடம் மலையாளம் கற்கவில்லையா.?எந் தப்பண்டிதனிடம் அவர்கள் தமிழ் கற்றார்கள்.? அந்த குருவைப்பற்றிக் குறிப்பிட்டார்களா: ? கூலிகொடுத்து புத்தகம் எழுதினார் களா ? நான்னூல் சூத்திரம் இங்குள்ள தமிழ் மேதை களாலே சரியாக முழுமையாக படிக்க முடியாதபோது வெள்ளையன் படித்தேன் என்பது உண்மையா? அது கூலியாள் வேலையா? தமிழைக்கற்று மொழி மேதையாகி நம் சமயத்தை வளர்த்தார்களா? அவர்கள் மதத்தை வளர்த்தார்களா? சிந்தியும். பெஸ்கி போப் பைத்தான் சொல்கிறேன். இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இந்தப்பாதிரிகள் என்ன நன்மை செய்தார்கள்? முஸ்லீம் மன்னன் அக்பர் ஏன் அரபு எழுத்தில் உருது மொழியை பதினாறாம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள்? எதற்கு? மதம் மாறின முஸ்லீம்கள் தனித்தன்மை பெறத்தான். அவர்கள் ஏன் சமஸ்கிருதத் தையோ: ஹிந்தியையோ ஏன் போற்றவில்லை? மதம் மாறிய முஸ்லீம்கள் மற்றும் கிருத்தவர்களின் தற்போதைய நோக்கம் என்ன? அவர்கள்யேன் தமிழிலக்கி யங்களில் ஒன்றான திருக்குறளின் மேல் குறிவைத் துள்ளார்கள் ? முஸ்லீம்கள் மற்ற மதத்தினர் இலக்கியங்களில் மூக்கை நுழைக் காதபோது கிருத்துவர்கள் ஏன் தமிழர் பக்தியை மதிக்காது இந்துக்களின் இலக்கியங்களை உரிமை கொண்டாடுவதேன். குறிப்பாக திருவள்ளு வனையும் திருக்குறளையும் கொள்ளை யடிக் கப்பார்ப்பதேன். ? தமிழர்களை ஒட்டுமொத்தமாக கிருத்துவராக மதம் மாற்றத் திட்டம்தான்.

கிருத்துவம் ஒருமதமே கிடையாது. ஏசு சிலுவையில் அறையப்பட்ட தும் அங்கு புரட்சி ஏற்பட்டது அங்கு அப்போது ஆட்சிசெய்த ரோமானியர்கள் புரட்சியை அடக்க யேசுகட வுளானார் என்று சொல்லி மக்களை சமாதானப் படுத்தினார்கள். அது மதமாக மாறியது. அதே நாட்டில் முகமது நபித்தோன்றி யேசு தேவ குமாரனில்லை கடவுளும் இல்லை . இயேசு என்னைப்போல அவரும் நபிதான் மனிதன் தான் என்றார். அரேபியா வைச் சுற்றிலும் முஸ்லீம் மதம் மீண்டு அல்லாவைத் (கர்த்தரைத்) தொழுதார்கள். இந்த இரண்டு வேற்று மதங்களும் இந்தியாவில் தற்செயலாய் முஸ்லீம் கிறிஸ்தவன் படையெடுப்பால் திணிக்கப்பட்டது. திணித்ததை ஏற்றுக்கொண்ட பாரதம் மற்றும் தமிழக மக்களும் சுதந்திரம் பெற்று சுய ஆட்சி நடக்கும் போது அவர்கள் ஏன் சொந்த மதம் திரும்பவில்லை ? வட இந்தியாவில் 13ஆம் நூற்றாண்டின் கடைசியில் முஸ்லீம் படையெடுத்து ஆட்சி நிறுவினார்கள். தென் இந்தியாவில் குறிப்பாய் தமிழ் நாட்டில் அரவாணி மஸ்லிகபூர் 1311 இல் நுழைந்து கொள்ளை யிட்டான். பலரையும் முஸ் லீமாக்கினான். கொள்ளைப் பொருட்களை கொடுத்தும் பிறரிடம் பறித்த நிலத்தை அவர்க்குக் கொடுத்தும் மதம் மாற்றி போட்டான். தவிர கத்தி முனையில் மத மாற்றம் நடந்தது. முஸ்லீம் ஆட்சியோ முஸ்லீம் அரசனோ இல்லாதத் தமிழ்நாட்டின் மதம்மாறிய முஸ்லீம்கள் மீண்டும் இந்துவாக மாறாது சுமார் 300 வருடங்கள் முஸ்லீமாகவே இருந்துள்ளார்கள். விஜயநகர ஆட்சியிலும் இவர்கள் எனோமதம் மதம் மாறவில்லை. இந்தியாவில் மதம் மாறி இருப் பவர் மக்கம் மதினா ஜெருசலேம் நினைவாகவே இருக்கிறார்கள் . அண்ணன் தம்பி களான நம்மை விரோதிகளாக நினைப்பது மட்டுமல்லாமல் தமிழர்களையும் இந்தியர்களையும் இந்து மதத்தவரையும், பகுத்தறிவு பாசறை களுடன் உறவுபூண்டு மட்டமாக பேசியும் நடந்து கொள்வது வேதனைக் குரியதாக இருக்கிறது. மதம் மாறியவன் வெட்கமின்றி திரிய ஒரிஜினல் தமிழன் ஊமையாக முடங்கியுள்ளான். திருநீறு தமிழனின் உயிர் போன்றது. அதை நீக்கியது யார் ? அன்று சித்தர்கள் திரு நீரை காய கற்பம் செய்யும் மூலப்பொருளில் இருந்து தயாரித்தார்கள். ஆகையால் திருநீறு பூச சகல வியாதியும் போகும் என்ற நம்பிக்கையுண்டு. கூன் பாண்டியனின் சூலை நோய்க்கு திருஞான சம்பந்தர் விபூதியை பாண்டியனுக்கு தளரப்பூசி உள்ளுக்கும் கொடுத்து சுகமாக்கினாராம். அதன் விளைவே சமணர் களைக் கழுவிலேற்றியப் படலம் நிறைவேறியதாம். அன்று போல் இன்று தமிழ் நாட்டில் அரசர்கள் இல்லாததால் கண்டவன்சகட்டுமேனிக் குப் பேசித்திரிகிரார்கள்.


திருவள்ளுவர் தபால் தலையை வெளியிட தமிழ்நாட்டை மத்திய அரசுத் கேட்க நம் நாட்டை யாண்ட அண்ணாதுரை க்காலத்தில் திருவள்ளுவர் உருவத்தைச் சிதைத்து அதை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாம் ஆக அண்ணாத்துரை காலத்தில் திருவள்ளுவரின் உருத்திராட்சம் மற்றும் பூனூலையும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். பாவம் திருவள்ளுவர் சிவனே என்றிருக்க அவருடைய இருக் கைகள் தோள்கள் மீதிருந்த திரு நீர்ப் பட்டையும் அழிக்கப் பட்டுவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருவள்ளுவர் சிதைக்கப் பட்ட உருவத்துடன் வெள்ளைக்காரணைப் போல எழுத்தாணியுடன் திகைத்து உட்கார்ந் தவண்ணம், இருக்கிறார். மக்கள் திருவள்ளுவ முனிவர், பூனூலுடன் இருக்கவும் திரு நீறு பூசிய நெற்றியுடன் காட்சித் தரவேண்டும் என்கிறார்கள். பகுத்தறிவாளர் கையில் அல்லவா ஆட்சி இருக்கிறது. உதவிக்கு மற்ற உதவா மதவாதிகள் துணைக்கு இருக்கிறார்கள். மீடியாக்காரனெல்லாம் அனைத்தும் அறிந்த மேதாவி களாய்க் காட்டித் திரிகிறார்கள். என்ன செய்ய.? உதவாக்கரைகளையும் அவனுக்கு சாதகமாய் பேட்டிக் கொடுப்பவனையும் தானே பேட்டி எடுக்கிறான். வாத்திகளெல்லாம் ஏன் கவிஞன் புலவன் பாவலன் என்பவனெல் லாம் பகுத்தறிவுச் சாணை பட்டறையில் மண்டையைச் சானைப் பிடித்துக் கொண்டவர்கள் தான். அவன் மறந்தது சரஸ்வதி ஆரம்பக் கடவுள் விநாயகன் தமிழ்க்கடவுள் முருகன் சிவ சக்திகள். இவர்கள் இருக்கும் வரை திரு வள்ளுவருக்கு மொட்டைப் போட்டு கோவணம் கட்டி விட்டாலும் விடுவார்கள். இடிப்பவரும் இல்லை மன்னனும் இல்லை பழமையை ஒழிக்கும் துடிப்பான மந்திரிகள் உண்டு.

இன்றைக்கு திருவள்ளுவ ருக்கு காவி உடை அணிவித்து மகிழ்கிவது பா ஜ க வினர். மேலும் திருவள்ளுவரின் தொலைந்துபோன திரு நீற்றுப் பட்டைகளும் ருத்ராட்ச க் கொட்டையையும். பூனூலையும் தேடி பிடித்து அணிவித்திருக்கிறார்கள். ஒரேத் தவறு. திருவள்ளுவர் பெருஞ்சித்தர் . சித்தர்கள் காவி அணிவதில்லை. வெண்மை நிற ஆடைகள் அணி வதுதான் மரபாம்.

திருவள்ளுவர் திருக்குறளில் தெய்வங்களின் பெயர்களை கடவுள் வாழ்த்தில் சொல்லவில்லை. அதற்காக அவரின் நெற்றித் திருநீற்றினை அழிப்பீர்களா ?. உருத்திராட்ச மாலைகளை அவர் உத்தரவில்லாமல் கழட்டுவீர்களா? அவர் பூனூலைப் பிய்த்து எறிந்தது எதற்கு ? அவனவன் ஆதாயம் தேடிக்கொள்ளத்தானே ? புத்தகம் வீ.பி.பி யில் வேண்டுவோர் பணம் ரூ 100 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.


தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.
பழனிராஜன்
18/6. களாஸ் தாத வாத்தியார் தெரு.
வேலூர்.632001.
Phone: 9443227871

எழுதியவர் : பழனி ராஜன் (8-Nov-19, 8:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 119

சிறந்த கட்டுரைகள்

மேலே