காதல் சொல்ல வந்தேன் -17

காதல் சொல்ல வந்தேன்-17

குறும்பாய் நீ செய்த சேட்டைகள்
அரும்பாய் மனதிற்குள்

நீ இல்லாத நேரமதில் உன்
சேட்டைகள் நினைவுவர

அரும்பாய் மனதில் நின்றது பூத்தது புன்னகையாய்

பார்பவர்கள் கண்களுக்கு நான் பைத்தியமாய்

யாரைபற்றி எனக்கென்ன கவலை நீயில்லாது போனாலும்

உன்னை நான் பார்கின்றேன் என் கண்களுக்குள்

நீ மட்டும் இருப்பதால் நீ வரும்வரை
உன்னோடே

காரணம் உன்னை எனக்கு ரொம்பப்
பிடிக்கும்

எழுதியவர் : நா.சேகர் (15-Nov-19, 10:43 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 248

மேலே