தமிழர்களின் கோவிலே இயற்க்கை மருத்துவமனை தான்
இறை உறையும் மனை அது இறை மனை அல்லது கோவில் அல்லது கோயில் என்று அழைக்கப்படுகிறது .
வெண்கல மணி ஓசை :
உடல், மனம் ,உயிர் மூன்றும் உடலில் உள்ள ஏழு சக்கரமும் மின் காந்த அலையும் சீர்படுத்தி ஒரே நேர்க்கோட்டில் பாதம் முதல் தலை உச்சி நோக்கி உயிர்சக்தி களை இயக்கிட வெண்கல மணி ஓசை உதவுகிறது .
கருங்கல்லை சுற்றுவது :
உடலின் மின்காந்த சக்தியை அதிகரித்து உடல் இயக்கத்தை சீர்படுத்தி உடல் உயிர் , மனதை மேல் நோக்கிசெலுத்தி செழுமையாக வைத்திருக்க கோவிலை சுற்றி வரவேண்டும் .
மந்திர உச்சரிப்புக்கள் :
உடலின் மூளை ,உதிரம், சவ்வு , உதிர நாளங்கள் உடல் உறுப்புகள் ,தசைகள் , எலும்புகளை சீராக்கும் ,நோய் நீக்கி உடலின் செயலாற்றலை அதிகரிக்கும் .ஜப்பானிய ஆராச்சியாளர் இதை நிருபித்துள்ளார் .
தீர்த்தம் :
உடல் நோய் குணமாக உள்மருந்து . துளசி ,இளநீர் .உணவே மருந்து .
சந்தனம் /குங்குமம் :
கருங்கல், மந்திர உச்சரிப்பால் மனோ சக்தியை அதிகப்படுத்தி நரம்பு மண்டலங்களை குளிர்வித்து அதிகப்படுத்திய சக்திகள் உடல் சூட்டால் வெளியேறாமல் தடுக்க சந்தனமும் குங்குமமும் மூன்றாவது கண் எனப்படும் ஞாந கண் மேல் இடப்படுகிறது .
ஐம்பூதங்கள் :
சாம்பிராணி (ஆகாயம் )
ஊதுபத்தி (காற்று)
தீபாராதனை நெருப்பு , தீபம்
திருநீர் : நீர்
குங்குமம் : உயிர் /மனம்
ஐம்பூதங்களினால் ஆன இவ்வுடலை இயற்கையை கொண்டே சீராக இயக்கி நலமுடன் வாழ நாள் தோறும் கோவிலுக்கு சென்று இயற்கை மருத்துவம் செய்தல் வேண்டும் .
சித்தர் :
ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை கொண்டு சித்தம் தெளிந்து எட்டு வகையான சித்திகள் பெற்று அதன் மூலம் மற்ற சித்திகள் பெற்று ஈசனோடு இரண்டற கலந்து ஒன்றானவர்கள் .
சக்திமிக்க சிவாலயங்களில் அனைத்து சித்தர்கள் வழிபாடு இருக்கிறது என்போது இங்கே நினைவு கூறத்தக்கது .
இறைவன் :
ஈசன் படைத்தல் , காத்தல் ,மறைத்தல் ,அருளுதல் ,அழித்தல் எனும் ஐந்தொழில் களை செய்பவர் .
உலகை படித்த ஈசன் லிங்க வடிவம் மற்றும் ஒளி வடிவத்தில் உள்ளவன் .
இலிங்க வடிவம் :
சூரிய ஒளி இவ்வுலகில் இலிங்க வடிவத்தில் விழுகிறது .
ஒளி வடிவம் / சூரியன் :
இருளை போக்கும் ஒளியானவன் சூரியன் .
நிலவு /பிறை :
நிலவு குளிச்சியானது ,பெண் தன்மையுடையது
நவகிரங்கள் , இருபத்தேழு நட்சத்திரங்கள் ,பனிரெண்டு ராசிகள் மொத்தம் 48 . ஒரு மண்டலம் என்பது 48 .
சில தத்துவங்கள் 96 --இரண்டு மண்டலங்கள்
108 - திவ்ய தேசங்கள் எவை 108 வர்ம புள்ளிகளை குறிக்கிறன்றன .இதை கொண்டு உடலில் ஏற்படும் நோய்களை குணமாக்கலாம் .
அட்டமாசித்திகள் :
8 வகையான சித்திகள் ,ஐம்பூதங்களோடு சேர்ந்தும் பிரிநுதும் நிற்பது .
நவ கண்டம் :
யோகத்தால் உடலை ஒன்பது பிரிவுகளாக பிரித்து சேர்ப்பது .
தமிழ் சமுதாயம் மட்டும் சமயம் ஒரு மெய்ஞ்ஞான மற்றும் விஞ்ஞான சமயம் .
படித்ததில் பிடித்தது