தாய்

கிளைகள் இலைகள் பூக்கள்
காய்கள் கனிகள் என

சுமந்தாலும் பாரம் இதுவென
மரம் சலிப்பதில்லை ஒருநாளும்

வலிகளைசுமந்து பிள்ளைபேரு
பெற்றாலும்

மீண்டும் பெற சலிப்பதில்லை
தாய் ஒருகாலும்

எழுதியவர் : நா.சேகர் (24-Nov-19, 2:41 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaay
பார்வை : 1081

மேலே