தாய்
கிளைகள் இலைகள் பூக்கள்
காய்கள் கனிகள் என
சுமந்தாலும் பாரம் இதுவென
மரம் சலிப்பதில்லை ஒருநாளும்
வலிகளைசுமந்து பிள்ளைபேரு
பெற்றாலும்
மீண்டும் பெற சலிப்பதில்லை
தாய் ஒருகாலும்
கிளைகள் இலைகள் பூக்கள்
காய்கள் கனிகள் என
சுமந்தாலும் பாரம் இதுவென
மரம் சலிப்பதில்லை ஒருநாளும்
வலிகளைசுமந்து பிள்ளைபேரு
பெற்றாலும்
மீண்டும் பெற சலிப்பதில்லை
தாய் ஒருகாலும்