இன்னொரு பூவாய் மலருது

பூவிரியுது புத்தக அழகினில்
புத்தகம் விரியுது உன் அழகிய விரல்களில்
திருப்பிய பக்கங்களில் என் கவிதை வரிகள் விரியுது
விரியும் வரிகளின் அழகினில் உன் முகம்
இன்னொரு பூவாய் மலருது !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-19, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே