ஹைக்கூ

பருவம் வந்தால்
வெறுங்கூடாய் இருப்பவையும்
பௌர்ணமி அன்று பூப்பெய்தும்
தேன்கூடாய் மாறிவிடும்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (27-Dec-19, 4:29 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : haikkoo
பார்வை : 170

சிறந்த கவிதைகள்

மேலே