அவள்

திகைப்பூட்டும் அவள் அழகில்
மெய்மறந்த நான் அதில்
வெறும் காமத்தை மட்டுமே கண்ட
என் மனம் , அவள் பார்வையில்
என் மனதை ஊடுறுவிவந்த ஞான ஒளி
காமத்தை சுட்டெரிக்க , இப்போது
அவள் அழகில் காண்கின்றேன் நான்
ஞான சுந்தரியை பெண்ணின் மணியை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jan-20, 12:16 pm)
Tanglish : aval
பார்வை : 227

மேலே