மனம் உனையே நாடுதே
நெஞ்சைக் கவர்ந்தநீ நினைவு நந்தவனம்
பஞ்சம் நாடாஉ டல்வசீகரப் பூந்தேக்கம்
வஞ்சியர் கெஞ்சிடும் யாவுமே உன்வசம்
தஞ்சமாய் மனமுனை நாடுதே !
அஷ்றப் அலி
நெஞ்சைக் கவர்ந்தநீ நினைவு நந்தவனம்
பஞ்சம் நாடாஉ டல்வசீகரப் பூந்தேக்கம்
வஞ்சியர் கெஞ்சிடும் யாவுமே உன்வசம்
தஞ்சமாய் மனமுனை நாடுதே !
அஷ்றப் அலி