மனம் உனையே நாடுதே

நெஞ்சைக் கவர்ந்தநீ நினைவு நந்தவனம்
பஞ்சம் நாடாஉ டல்வசீகரப் பூந்தேக்கம்
வஞ்சியர் கெஞ்சிடும் யாவுமே உன்வசம்
தஞ்சமாய் மனமுனை நாடுதே !


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (2-Jan-20, 12:49 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 427

மேலே