அவள் பார்வை
ஒரேமுறை ஒரே பார்வையால்
என்னைத் தன் விழிக்குள் ஈர்த்துக்கொண்டாள்
நான் இல்லாதுபோல் ஆனேனே
அவளுள் கலந்துவிட்டேனோ