மரணச்செய்தி
சாலையில்
உண்ண எதுவும்
இல்லாத சமயத்திலும்
இங்கும் அங்கும் அலைந்து
வெறும் முகர்ந்துப் பார்ப்பதற்கே
வாகனத்தில் சிக்கி
தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும்
தாய் நாயின் மரணச்செய்தியை
இன்னமும் கண் திறக்கா
அதன் குட்டிகளுக்கு யார் சொல்வது...
சாலையில்
உண்ண எதுவும்
இல்லாத சமயத்திலும்
இங்கும் அங்கும் அலைந்து
வெறும் முகர்ந்துப் பார்ப்பதற்கே
வாகனத்தில் சிக்கி
தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும்
தாய் நாயின் மரணச்செய்தியை
இன்னமும் கண் திறக்கா
அதன் குட்டிகளுக்கு யார் சொல்வது...