வந்தும் போனதும் காதல்
காதலைத்தேடி நான் அலையவில்லை
காதல் புறாவாய் வந்தாளவள்
வந்து என்மனதைக் கொத்த
காதல் பரவியது என்னுடலில்-இப்படி
காதல் தீமூட்டி என்னைக்
காதலித்த அவள் பறந்துபோனாள்
சுவடு ஏதும் தெரியாது
அவள் தீண்டிய இதயத்தில்
காதல் புண் ஆறவில்லை
அந்தப் புறாவை தேடுவதா
இல்லை காதலை மறந்து
வாழ்ந்திடவா புரியலையே காமதேவா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
