உதிரிப் பூக்கள்

உதிரிப் பூக்களாய்
எழுத்துக்கள்...

கவிதையோ..
கட்டுரையோ..

கடிதமோ..
கதையோ...

தொடுப்பவன் தொடுத்தால்
யாதுமாகலாம்....

கம்பன் தொடுத்தால்
கவிதையாய்...
யான் தொடுத்தால்
கவிதை போல்...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (10-Jun-20, 10:58 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : uthirip pookal
பார்வை : 382

மேலே