உதிரிப் பூக்கள்
உதிரிப் பூக்களாய்
எழுத்துக்கள்...
கவிதையோ..
கட்டுரையோ..
கடிதமோ..
கதையோ...
தொடுப்பவன் தொடுத்தால்
யாதுமாகலாம்....
கம்பன் தொடுத்தால்
கவிதையாய்...
யான் தொடுத்தால்
கவிதை போல்...
உதிரிப் பூக்களாய்
எழுத்துக்கள்...
கவிதையோ..
கட்டுரையோ..
கடிதமோ..
கதையோ...
தொடுப்பவன் தொடுத்தால்
யாதுமாகலாம்....
கம்பன் தொடுத்தால்
கவிதையாய்...
யான் தொடுத்தால்
கவிதை போல்...