ஒற்றை காதல்

குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க!
பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்!
நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்!
கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட!
-வருண் குமார்...

எழுதியவர் : வருண் குமார் (30-Jun-20, 9:47 pm)
சேர்த்தது : வருண் குமார்
பார்வை : 260

மேலே