90 கிட்ஸ் அன்னையின் புலம்பல்

தவழும் பூங்கொத்தை
தொட்டிலில் சாய்த்து
ஆராரோ பாடி
மயில் இறகால் வீசி விட

கணம் கூட இமைக்காமல்
எனையே அவள் பார்க்க
இன்றும் சிவராத்திரி என
நான் தூங்க சென்றேன்...

எழுதியவர் : கண்மணி (5-Jul-20, 4:29 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 291

மேலே