கண்ணீரில் பிரிவினை

ஓரு மனிதனின்
மௌன மொழி
கண்ணீர் தான்...! !

அந்த கண்ணீரிலும்
பிரிவினை...! !
ஆம்...
வலிக்கும்
கண்ணீர் என்றும் ...
வலிக்காத
கண்ணீர் என்றும்..! !

எல்லை மீறிய
சோகம் தரும்
கண்ணீர் வலிக்கும்..!

எல்லை மீறிய
மகிழ்ச்சி தரும்
கண்ணீர் வலிக்காது..! !

ஆனால்..
மனிதனுக்கு
முதலைக்கண்ணீர்
மட்டும் வேண்டாம்..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jul-20, 11:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kanneeril pirivinai
பார்வை : 64

மேலே