முகநூல் பதிவு 51

வாழ்வாதாரம் இழந்து நிற்கும் நம் மீனவ சகோதரர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.....

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜான் வயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்....

முடிந்தால் முடியும்
தொடர்ந்தால் தொடரும்
என்ற நித்திய கண்டத்தில் ஓடுகிறது இவர்கள் வாழ்க்கை....

இந்தக் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் முழுதாய் இழந்து நிற்கும் மீனவர்கள் சமூகம்.... தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனமுருக எடுத்துக்கூறி, சில கோரிக்கைகளை அரசிடம் முன் வைக்கின்றனர்...அரசின் கரிசனம் பட்டால் , அவர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தால் ....அவர்கள் வாழ்வு மறுமலர்ச்சி பெறும்.

நல்ல உள்ளங்கள் இதை அதிகம் பகிர்ந்து... அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்... அல்லல்படும் மீனவ சமுதாயத்திற்கு கரம் கொடுப்போம்...!

எழுதியவர் : வை.அமுதா (29-Jul-20, 7:23 pm)
பார்வை : 28

மேலே