அப்படியே அதற்கும்

உறவுகள் வருகைக்கு‌
கரையும் காக்கையே
உளுத்தம் பருப்புக்கும்
கரைந்து விட்டு போ....!

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:37 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 230

புதிய படைப்புகள்

மேலே