காதல்
கார்மேகத்தில் மழை இல்லாது போனால்
பாரில் மழையும் உண்டோ மண்ணிற்கு
காரிகையே உன்மனதில் அன்பு இல்லாது
போயின் காதலன் நான் வரண்டிடுவேன்
நீரில்லா நதிபோல பாலையாய்