நண்பனே
நண்பனே
வெண்பாக்கள்
கோவிந்த சாமிமனோ ரஞ்சிதத்தின் மூன்றானக்
காவியப்பிள் ளைப்பரமா னந்தமாம் -- தேவி
சிவகாமி யம்மாள் மணம்செய்த சீலன்
தவவொழுக்கத் தீர னவர்
நற்றவத்துப் பிள்ளைநீ மற்றோர் கவர்வித்தை
கற்றே பிறரையீர்த்தாய் எங்கனம் --. சொற்பநீர்
அற்றபற வையெமக்கு வற்றா அருங்குளம்நீ
குற்றமேநின் ஆவிகொண்டக் கூற்று
வெண்பாக்கள்
கோவிந்த சாமிமனோ ரஞ்சிதத்தின் மூன்றானக்
காவியப்பிள் ளைப்பரமா னந்தமாம் -- தேவி
சிவகாமி யம்மாள் மணம்செய்த சீலன்
தவவொழுக்கத் தீர னவர்
நற்றவத்துப் பிள்ளைநீ மற்றோர் கவர்வித்தை
கற்றே பிறரையீர்த்தாய் எங்கனம் --. சொற்பநீர்
அற்றபற வையெமக்கு வற்றா அருங்குளம்நீ
குற்றமேநின் ஆவிகொண்டக் கூற்று