அறியா மடந்தை
நீ அழகுதான் ஆனாலும்
அதை
வர்ணனையெனும் பொய்களால் மாலையாய் தொடுத்து
வர்ணிப்பதன் பின்னணியில்
உன்னை
உரித்துப்பார்க்கும் ஆர்வம்
மறைந்துள்ளது என்பதை
அறியா மடந்தை நீயென அறிவாயோ
நீ அழகுதான் ஆனாலும்
அதை
வர்ணனையெனும் பொய்களால் மாலையாய் தொடுத்து
வர்ணிப்பதன் பின்னணியில்
உன்னை
உரித்துப்பார்க்கும் ஆர்வம்
மறைந்துள்ளது என்பதை
அறியா மடந்தை நீயென அறிவாயோ