போராடித் தோற்றேன்

பரந்து விரிந்த கடலில்
கவ்விய பின்தான் தெரிந்தது
என்னை போன்றோர்க்கு வைக்கப்பட்ட
தூண்டில் இரை என்று
போராடித் தோற்றேன் தரைமீது
வந்து விழும்வரை
பரந்து விரிந்த கடலில்
கவ்விய பின்தான் தெரிந்தது
என்னை போன்றோர்க்கு வைக்கப்பட்ட
தூண்டில் இரை என்று
போராடித் தோற்றேன் தரைமீது
வந்து விழும்வரை