தமிழைப் புகழ்வார்

காப்பியக் கலித்துறை

தம்பி புகழ்வார் தமிழைப்பலர். நம்பி டாதே
நம்பி யவர்பின் னடித்தாங்கிட கேடு தானாம்
தம்பி யவரின் மதத்தின்புகழ் யேத்தி சொல்வார்
வெம்பத் தமிழும் கிருத்தின்மொழி யென்ப பாரே

...........

எழுதியவர் : பழனிராஜன் (21-Mar-21, 12:31 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 239

மேலே