காதல் கிறுக்கன்
அடியே பெண்ணே எந்தன் காதலியே
அடியேன் உன்னழகில் மயங்கி வடித்த
காதல் கவிதை இதோ பார்க்கின்றேன்
உந்தன் தாமரைக் கைகளில். நீயோ
நிலைக் கண்ணாடி முன்னே நின்று
உந்தன் அழகை அங்கம் அங்கமாய்
ரசிக்கின்றாய்; கொஞ்சம் சொல்லேன் நான்
எழுதிய கவிதையில் நீஅழகா இல்லை
அந்த நிலைக் கண்ணாடியில் உன்பிம்பமா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
