எல்லாம் ஆறடிக்குள்

பளிங்காய்
அரண்மனைக் கட்டி
அரசது ஆண்டபோதும்...

ஆறடி மண்ணுக்குள்
ஒடிங்கிடுமாம்
மனித உடல்...

எத்தனை பேர்
காவல் காத்த
இடத்தில் இருந்து விட்டு ...

யாருமற்ற
மண்ணறைக்குள்
மாய்ந்துவிட்ட
மாயமென்ன?

எழுதியவர் : PASALI (23-Jun-21, 5:25 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 86

மேலே