அறிவு

கடல்நீரை குளத்தூற்ற ஆகா கடல்நீர்
கடல்நீர் என்றும் பகரார் --. கடலில்
குளமும் நிரம்பிவழிந் தோடிக்க லக்க
குளநீர் கடல்நீராம் சொல்லு


மூடர்வசம் கடலளவு நூல் இருந்தாலும் மூடனே. நூலை ப்படித்து கடலஅளவு
அறிவை வளர்த்தானானால் போற்றலாம்


....

எழுதியவர் : பழனி ராஜன் (11-Jul-21, 7:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 283

மேலே