உறக்கமற்று

இமைகள் விசிறியும்
பார்வைகள்
உறங்கவில்லை

பிணி போன்ற
நள்ளிரவை
பேணிக் காக்கும்
என் இருவிழிகள்...

எழுதியவர் : S. Ra (8-Aug-21, 7:30 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : urakkamatru
பார்வை : 166

மேலே