மின்னல் அழகி

இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்ப நேரிசை வெண்பா

அன்றுன் னிருத்தோள் தலைவனுடன் பொன்னென
மின்னவது யின்று யிலையேயென்-- மென்னிருதோள்
குன்றிப் பிரிவால் குலைந்து அழிந்ததை
நின்றுபறை சாட்டுமூருக் கே.


..........

குறள் நான்கு பதினாறு

எழுதியவர் : பழனி ராஜன் (3-Sep-21, 4:01 pm)
பார்வை : 2962

மேலே