கள்ளிச்செடி கள்ளச்சி

கள்ளிச்செடி கள்ளச்சி

கள்ளச்சி பார்வை கள்ளிச்செடியாய் வீச
விழி பட்டவுடன் கண்ணில் இறங்கினாள்
வலி இல்லாமல் இதயத்தையும் நெய்தாள்
நொந்து போனேன் காயம் பட்டு
கண்ணீர் வடிந்தது கல்யாண
மேளம் சத்தம் கேட்டு....

எழுதியவர் : சிவபார்வதி (22-Sep-21, 10:30 pm)
சேர்த்தது : சிவபார்வதி
பார்வை : 562

மேலே