அமுதமாகி நீயும் அழகில் வரும்போது

கனவுகள் கட்டிய கவிதைத் தோட்டம்
கற்பனை வானம் நீலம் வெண்நிலவு
அமுதமாகி நீயும் அழகில் வரும்போது
ரோஜாவாக இல்லை ராஜாவாக நான்மலர்வேன்
----இயல்பாய்

கனவுகள் கட்டிய கவிதைத் தோட்டம்
நினைவுகளில் கற்பனை வானம்நீலம் வெண்நிலவு
புனையாக் கவிதையாய் நீயுமழகில் வரும்போது
உனைநினைந்து நினைந்து கற்பனையில் மகிழ்வேன் !

---கலிவிருத்தமாய்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-21, 10:32 am)
பார்வை : 110

மேலே