தவமியற்றும் ஒற்றைச் சொல்

உன் ஒற்றைச் சொல் எத்தனை அவசியமாயிருக்கிறது என்றால்
கபாலம் தெறிக்கும் மூளைச்சூட்டை
தணிக்கும் கணநேர
மழையைப் போல

பேருந்து படியில் கைப்பிடி நழுவுகையில்
கரங்கள் நீட்டி

எழுதியவர் : மதிஒளி (16-Nov-21, 4:58 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 55

மேலே