மேகம்
நாளுக்கு நாள் அதிகரிக்கும்
மேகத்தின் கோபம்
பூமி என்ன செய்த பாவம்
மனிதர்களால் வந்த சாபம்
காலத்தால் ஏற்பட்ட சோகம்
அனைவற்றையும் மண் தின்னும் மோகம்
நாளுக்கு நாள் அதிகரிக்கும்
மேகத்தின் கோபம்
பூமி என்ன செய்த பாவம்
மனிதர்களால் வந்த சாபம்
காலத்தால் ஏற்பட்ட சோகம்
அனைவற்றையும் மண் தின்னும் மோகம்