417

இருள்சூழ் இரக்கமற்ற இரவே
இன்றேனும் என்மீது கருணைக் காட்டிடு
வழக்கமான உன் வாடை வருடலை
வருங்கால வேனிற் காலத்திற்காய் வைப்புநிதியாய் சேமித்திடு....

எழுதியவர் : வை.அமுதா (28-Dec-21, 7:20 pm)
பார்வை : 57

மேலே