சக்திவாய்ந்த மனிதர்கள்

விலைகொடுத்து வாங்க வேண்டியதில்லை. தானாக வரக்கூடியது. அதற்கு உருவம் கிடையாது. கண்களுக்கு தெரியாது அளவு கிடையாது. ஆனால் பிறரை மன வேதனை படுத்தி எளிதாக கொல்லக்கூடிய கடுமையான சக்திவாய்ந்த மனிதர்கள் பேசும் "வார்த்தைகள்".

எழுதியவர் : முத்துக்குமரன் P (30-Dec-21, 6:05 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 77

மேலே