மணமுறிவு
மணமுறிவை ஆண்கள்
அடுத்தவரிடம் சொல்லி
விடுவார்கள்..
ஆனால் பெண்கள்..
வெளி சொல்லவும் முடியாமல்
தனக்குள்ளும் வைத்து கொள்ளவும்
முடியாமல்..
நிலைமை
கொடுமையே..
மணமுறிவை ஆண்கள்
அடுத்தவரிடம் சொல்லி
விடுவார்கள்..
ஆனால் பெண்கள்..
வெளி சொல்லவும் முடியாமல்
தனக்குள்ளும் வைத்து கொள்ளவும்
முடியாமல்..
நிலைமை
கொடுமையே..