பல்லக்கு சுமை
சங்கர மடத்தில்
தமிழ் சந்தன மரத்துக்கு அருகில் வடநாட்டு சமஸ்கிருத சப்பாத்திக் கல்லிச் செடியொன்று கண்டோம் சங்கர மடம் இது என்ன தமிழுக்கு பால் ஊற்றவா ?
மனிதன் சுமக்கும் சுமைகளை இறக்கிவிடுவதுதானே இறைவனடியார்கள் வேளை
இது என்ன புது வேளை
பல்லக்கு சுமை பாமரர்கள் தோளில்?