முத்துக்கள்
அவள் கதைக்கும்
கணப் பொழுதிலும்
விழி அசைக்காது
அவள் முத்துப்பற்களை
காணும் போது
மனதோ தாறுமாறாக...
அவளின் மோகன
முத்துக்களில் ஒன்றாக
பிறக்கும் பாக்கியம்
பெறாத வேதனையில்
நான்...
அவள் கதைக்கும்
கணப் பொழுதிலும்
விழி அசைக்காது
அவள் முத்துப்பற்களை
காணும் போது
மனதோ தாறுமாறாக...
அவளின் மோகன
முத்துக்களில் ஒன்றாக
பிறக்கும் பாக்கியம்
பெறாத வேதனையில்
நான்...