காதல் மொழியினை ரகசியமாய் மௌனத்தில் சொல்பவளே

கடைந்தெடுத்த அமுதக் கலசத்தை மேனியெழிலில் தாங்கி வருபவளே
கடைவிழியில் காதல் மொழியினை ரகசியமாய் மௌனத்தில் சொல்பவளே
விடைபெறும் அந்தி வானின் ஆரஞ்சு வண்ண பேரெழிலே
நடையழகில் உடையில் மன்மதன் படைகொண்டு வெல்ல வந்தாயோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-22, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 91

மேலே