ஏன் இலக்குமி

ஆலகால நச்சினை அருந்தினான் இறைவன் திருமால் வேண்டியதால்
நீல நிறமாகக் கழுத்தில் நிறுத்தி உயிர்கொடுத்தாள் பார்வதி
மாலவன் அண்ணன் தானே கடைந்துவந்த அமுதம் தேவருக்கு
ஆலகால நச்சு மட்டும் என்கணவன் முக்கண்ணனுக்கா ஏன்இலக்குமி ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-22, 3:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே